ஏரியை தூர்வார வேண்டும்

Update: 2023-08-20 17:07 GMT

அணைக்கட்டு தாலுகா பூதூர் ஊராட்சியில் ரெண்டேரிகோடி ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாகும். அந்த ஏரி தூர்ந்துபோய் உள்ளது. அந்த ஏரியை தூர்வார கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவிதா, பூதூர். 

மேலும் செய்திகள்