கருவூலக அலுவலக இரும்புக்கேட்டை திறக்க வேண்டும்

Update: 2022-08-12 11:01 GMT

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரே பூ மார்க்கெட்டில் கருவூலக கணக்கு துறை சார் கருவூலம் உள்ளது. அந்த அலுவலகம் எதிரே உள்ள நுழைவு வாயிலில் இரும்புக்கேட் பல வருடங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் அனைவரும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஜார் வழியாக வட்டாட்சியர் அலுவலக வளாக கடைசி பகுதியில் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவூல அலுவலகத்தின் வளாக முன்பு உள்ள இரும்புக்கேட்டை திறக்க வேண்டும்.

அழகர், வாலாஜா 

மேலும் செய்திகள்