நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்

Update: 2022-11-16 17:34 GMT

திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெரு, அண்ணாமலை வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. பல சமயம் நாய்களுக்கு இடையே சண்டை வரும்போது, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது தவறி விழுந்து கடித்து விடுகின்றன. உடனடியாக நாய்களை பிடித்து காட்டில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்