நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்

Update: 2022-10-02 11:39 GMT

வந்தவாசி 19-வது வார்டு சன்னதி தெருவில் தனியார் மருத்துவமனை அருகில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்.

-எஸ்.முருகானந்தம், வந்தவாசி. 

மேலும் செய்திகள்