கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-03-01 16:38 GMT

பேரணாம்பட்டு பாண்டியன் வீதி-3 முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்டுக்கால்வாயில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், குப்பைகள் நிறைந்துள்ளன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தடைபடுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்