கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-01-22 16:40 GMT

ஆரணி ஆரணிபாளையம் கே.கே. நகர், கே.சி.கே.நகர் பகுதியில் இருந்து பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய பெரிய அகலமான கால்வாய் உள்ளது. அதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லை. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும்.

-ராகவேந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்