பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-10-04 16:53 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது. தற்போது பாதி பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் மழை, வெளியிலுக்கு ஒதுங்க தற்காலிகமாக இடமில்லாததால் பச்சிளம் குழந்தைகளோடு பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

-கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும் செய்திகள்