தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-03-12 13:06 GMT



அரக்கோணம் பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பாதி கம்பத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு கம்பத்தின் உச்சியில் மாட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். செய்தி வெளியிடட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நின்றி.


மேலும் செய்திகள்