கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

Update: 2023-02-19 16:48 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திரவுபதியம்மன் கோவில் வீதி ஆகிய சந்திப்புகளில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கண்காணிப்பு கேமராக்களை சிலர் உடைத்து விட்டனர். அந்தக் கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.பூவரசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்