கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணி

Update: 2023-03-05 10:38 GMT

திருப்பத்தூர் நகரில் புதுக்பேட்டை ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணி கேட்டூர் முத்துமாரியம்மன் கோவில் வரை மட்டுமே நடந்துள்ளது. கேட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ரெயில்வே தரைபாலம் வரையிலான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்தப் பணி நிறைவடைந்தால் மழைக்காலத்தில் மழைநீர் தங்கத்தடையின்றி செல்லும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தங்கராஜ், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்