ஏரியில் முறைகேடாக அள்ளப்படும் மண்

Update: 2025-06-01 13:10 GMT

அணைக்கட்டு தாலுகா புத்தூர் ஏரியில் கனிம வள கொள்ளையர்கள் பொக்லைன் எந்திரம், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களால் தொடர்ந்து மண் அள்ளி வருகிறார்கள். இதுபற்றி கனிம வள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, முறைகேடாக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்.

-ரமேஷ், பொய்கை. 

மேலும் செய்திகள்