சாய்ந்து கிடக்கும் பெயர் பலகை

Update: 2024-07-14 20:31 GMT

வேலூர் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் தெரு பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் சேதம் அடைந்துள்ளன. வேலூர்-ஆரணி ரோடு ரத்னசிங் குளம் தெரு பெயர் பலகை சாய்ந்து கிடக்கிறது. அந்தப் பெயர் பலகையை சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணன், வேலூர். 

மேலும் செய்திகள்