வேலூர் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் தெரு பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் சேதம் அடைந்துள்ளன. வேலூர்-ஆரணி ரோடு ரத்னசிங் குளம் தெரு பெயர் பலகை சாய்ந்து கிடக்கிறது. அந்தப் பெயர் பலகையை சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், வேலூர்.