சித்த மருந்துகள் தடையில்லாமல் வழங்க வேண்டும்

Update: 2024-04-07 17:44 GMT

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு எம்.பி.டி. சாலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். சித்த மருத்துவப் பிரிவில் போதிய சித்த மருந்துகள் இல்லை எனக்கூறப்படுகிறது. சித்த மருந்துகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்