நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2023-12-24 17:00 GMT

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்ததால் அகற்றப்பட்டது. பயணிகள் மரத்தடியில் பஸ்சுக்காகக் காத்திருக்கிறார்கள். வல்லம் ஊராட்சி நிர்வாகம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-தேவராஜ், வல்லம்.

மேலும் செய்திகள்