நிழற்கூடம் தேவை

Update: 2024-03-17 16:51 GMT

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர்-காட்பாடி மார்க்கத்தில் பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. காட்பாடி, வள்ளிமலை, சித்தூர், திருப்பதி செல்லும் பயணிகள் அங்கு சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்கூட வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-ராஜா, காட்பாடி. 

மேலும் செய்திகள்