பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி

Update: 2024-07-14 19:51 GMT

திருவண்ணாமலையில் பெரியார் சிலை அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் பயணிகள் அமர இருக்கை வசதி இல்லை. மின் விளக்கு வசதி இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையில் போதிய இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

-பி.ரேகா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்