மணல் கடத்தலை தடுக்க வேண்டும்

Update: 2022-08-11 09:34 GMT

அணைக்கட்டை அடுத்த வசந்தநடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தினமும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையில் மணல் எடுப்பதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மோகன், வசந்தநடை

மேலும் செய்திகள்