மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

Update: 2024-07-28 20:05 GMT

வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் இரவில் பாலாற்றில் கோணிப்பைகளில் மணலை அள்ளி கடத்துகிறார்கள். இரவில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

-சதீஷ், காங்கேயநல்லூர். 

மேலும் செய்திகள்