மணல் கொள்ளை

Update: 2024-01-07 16:42 GMT

செய்யாறு டவுன் பகுதியில் பைபாஸ் சாலை வழியாக இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தல் நடக்கிறது. கொடநகர் பகுதியில் இருந்து அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கடத்தலை வருவாய்த்துறையினரும், போலீசாரும் இணைந்து தடுக்க வேண்டும்.

-ரவி, கொடநகர்.

மேலும் செய்திகள்