காலாவதியான பொருட்கள் விற்பனை

Update: 2024-04-07 17:52 GMT

ராணிப்பேட்ைட மாவட்டம் ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிறு வணிக கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வேலூரில் மொத்த விற்பனை கடைகளில் காலாவதியான பொருட்கள் குறைந்த விலைக்கு மலிவாக கிடைப்பதை வாங்கி வந்து, உள்ளூரில் சிறுவணிக கடை வியாபாரிகள் விற்பனை செய்வதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவபாலன், அரப்பாக்கம்.

மேலும் செய்திகள்