திருப்பத்தூரில் வாணியம்பாடி மெயின் ரோட்டில் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு 150-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் வீணாகும் அழுகிய காய்கறிகள், பழங்கள் அங்குள்ள குப்பைத்தொட்டியிலும், ஆங்காங்ேக சாலை ஓரத்திலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அழுகிய காய்கறிகள், பழங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
ராமகிருஷ்ணன், திருப்பத்தூர்