புதர்கள் சூழ்ந்த இடத்தில் மழைமானி

Update: 2024-02-11 16:47 GMT

ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள மழைமானியைச் சுற்றிலும் காடுபோல் செடி, கொடிகள், புதர்களாக வளர்ந்துள்ளன. சரியான மழை அளவை கணக்கிட வருவாய்த்துறையினர் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அப்பகுதியைத் தூய்மைப்படுத்தி விஷ பூச்சிகள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லாரன்ஸ், ஆரணி. 

மேலும் செய்திகள்