நிழற்குடை ஏற்படுத்த வேண்டும்

Update: 2024-05-05 17:05 GMT

வந்தவாசி தாலுகா மகமாயி திருமணி குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. வெயில், மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தவேல், மகமாயி திருமணி. 

மேலும் செய்திகள்