சுவர்களை பாழாக்கும் சுவரொட்டிகள்

Update: 2024-09-15 19:56 GMT

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். சுவரொட்டிகளால் சுவர்கள் பாழாகிறது. தாலுகா அலுவலக சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும்.

-ராஜா, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்