போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும்

Update: 2022-11-13 12:42 GMT

ஆற்காடு நகராட்சி 19-வது வார்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி-1ல் உள்ள வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எங்கள் பகுதியில் இரவில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆற்காடு.

மேலும் செய்திகள்