ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகள்

Update: 2023-06-04 13:06 GMT

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலின் பின்பக்க ராஜகோபுரத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இவை பறவைகளின் எச்சம் மூலம் வளர்கிறது. இதனால் கோபுரத்துக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தச் செடிகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-மார்க்கபந்து, விரிஞ்சிபுரம்.

மேலும் செய்திகள்