மேம்பாலத்தில் வளர்ந்த செடிகள்

Update: 2025-03-23 16:22 GMT

வேலூர் விமான நிலைய கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த செடி கொடியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.

மேலும் செய்திகள்