செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Update: 2023-12-31 17:22 GMT

வேட்டவலம் அரண்மனை தெருவில் காமராஜர் சிலையை சுற்றி புல், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இரவில் விளக்கு எரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் உடனே இதனை சரி செய்ய வேண்டும்.

-ராஜா, வேட்டவலம்.

மேலும் செய்திகள்