மேம்பால சுவரில் வளர்ந்துள்ள செடி, கொடிகள்

Update: 2022-08-12 14:05 GMT

அரக்கோணம்-காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் இரு பக்கத்திலும் சுவர்களில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேம்பாலத்தில் ஒரு மின் விளக்கு கம்பம் சேதமடைந்து கீழே விழுந்து விட்டது. அதற்கு பதிலாக மற்றொரு கம்பம் நட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பாஸ்கர், வின்டர்பேட்டை, அரக்கோணம்.

மேலும் செய்திகள்