பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும்

Update: 2022-11-13 11:53 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் மீண்டும் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும். போக்குவரத்து இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும்.

-எஸ்.கிருபானந்தம், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்