பன்றிகள் தொல்லை

Update: 2024-07-21 19:58 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ்காந்தி நகரை சுற்றி உள்ள தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகேந்திரன், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்