பன்றிகள் தொல்லை

Update: 2024-06-23 17:18 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் விநாயகபுரம் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை பன்றிகள் கிளறி விடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

-விஷ்ணுவிசால், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்