பன்றிகள் தொல்லை

Update: 2023-03-12 13:08 GMT



வாலாஜா ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சி 9-வது வார்டில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கிளறி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பன்றிகளை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும்.


மேலும் செய்திகள்