பன்றிகள் தொல்லை

Update: 2022-11-06 12:09 GMT

வந்தவாசியை அடுத்த அம்ைமயப்பட்டு கிராமத்தில் பக்ரி தர்கா தெருவுக்கு பின்பக்கம் விவசாய விளை நிலம் உள்ளது. அங்கு இரவில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் வந்து வேளாண் விளை பயிரை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் நஷ்டமும் ஏற்படுகிறது. எனவே வனத்துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹாஜாமொய்தீன், பக்ரி தர்கா தெரு, வந்தவாசி.

மேலும் செய்திகள்