வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா செர்பாடியை அடுத்த பெருமாள்புரம் அருகில் ஓடை புறம்போக்கில் 2 புளிய மரங்கள் உள்ளன. அந்த மரங்களை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சரவணன், செர்பாடி.