கொசு தொல்லையால் மக்கள் அவதி

Update: 2024-02-04 16:46 GMT

திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. கொசு தொல்லையால் இரவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை நகரத்திலும், வேங்கிக்கால் ஊராட்சியிலும் கொசு மருந்து அடிப்பதேயில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-ரம்யா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்