பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-03-31 11:18 GMT

நாட்டறம்பள்ளி வழியாக சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக வந்து செல்கின்றன. தினமும் வெளியூர் சென்று வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பஸ்சுக்காக மழை மற்றும் கோடை வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு வழித்தட நிறுத்தத்தில் சர்வீஸ் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்தமிழ்வேந்தன், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்