பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-03-17 16:37 GMT

கண்ணமங்கலம் புதிய சாலையில் பழைய பஸ் நிறுத்த பகுதியில் வேலூர் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டனர். ஆனால், தற்போது வரை பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. கண்ணமங்கலம் புதிய சாலையில் பழைய பஸ் நிறுத்தத்தில் மீண்டும் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்.

-தேவேந்திரன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்