பயணிகள் நிழற்குடை வசதி

Update: 2024-04-07 17:49 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. அந்த மேம்பாலம் கட்டும் பணியோடு சேர்த்து இரு பக்கமும் பயணிகள் நிழற்குடை வசதி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரீஷ், பூட்டுத்தாக்கு. 

மேலும் செய்திகள்