பயணிகள் நிழற்கூடம் சேதம்

Update: 2022-12-07 10:19 GMT

ஆரணி தாலுகா சேவூர் பைபாஸ் சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதில் இருந்த சிமெண்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு, சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.

-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.  

மேலும் செய்திகள்