பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கடைகள்

Update: 2023-02-26 17:03 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தின் உள்ளே ஆக்கிரமிப்பு பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளன. இதனால் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-கவுதம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்