சாலையோரம் வைக்கப்படும் பெயர் பலகையால் இடையூறு

Update: 2022-10-01 11:57 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி அனுமந்தபேட்டை கிராமத்தில் மெயின் ரோடு ஓரம் கடைகளுக்கு முன்னால் பெயர் பலகையை வைக்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இரு வாகனங்கள் மாறி, ஒதுங்கி செல்ல சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடைகளுக்கு முன்னால் சாலை ஓரம் வைத்திருக்கும் பெயர் பலகையை அப்புறப்படுத்த வேண்டும்.

-சக்கரவர்த்தி, தூசி. 

மேலும் செய்திகள்