செயல்படாத மஞ்சப்பை எந்திரம்

Update: 2024-02-18 18:04 GMT

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தானியங்கி முறையில் செயல்பட்ட மஞ்சப்பை விற்பனை எந்திரம் தற்போது பழுதாகி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை செயல்பட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்