பாராட்டு

Update: 2022-08-08 14:36 GMT

அந்தியூரில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த பெயர் பலகையில் உள்ள ஊர் பெயரை மறைத்தபடி மரங்கள் வளர்ந்திருந்தன. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஊர் பெயரை மறைத்து வளர்ந்திருந்த மரக்கிளைகளை அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். இதுபற்றி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 

மேலும் செய்திகள்