குரங்குகள் தொல்லை

Update: 2025-11-16 17:40 GMT
வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்கப் பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்