தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகை
தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி:
சீரமைக்கப்பட்ட சுடுகாட்டு கொட்டகை
வலங்கைமான் ஆலங்குடி ஆதி திராவிடர்களுக்கான சுடுகாட்டு கொட்டகை சேதமடைந்து கிடந்தது. இதுகுறித்த செய்தி தினந்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய சுடுகாட்டு கொட்டகை அமைத்தனர். இதனை அந்த பகுதி மக்கள் சீரமைத்த அதிகாரிகளையும், தினத்தந்தி நாளிதழையும் பாராட்டினர்.
பொதுமக்கள், வலங்கை மான்