ஔிராத தெருவிளக்கு

Update: 2026-05-10 16:12 GMT

கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிர்புறம் செல்லும் ஆழ்வார் தெரு பகுதியில் சாலையோர மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கின் மீது வாகனம் உரசியது. இதில் தெருவிளக்கு சேதமடைந்து, மின்ஒயர் அறுந்து தொங்குகிறது. இதனால் இரவில் தெருவிளக்கு ஒளிராததால், அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் இரவில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தில் புதிய தெருவிளக்கு பொருத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்