அரசு பள்ளிகளில் ஆய்வு

Update: 2026-05-10 14:13 GMT

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் தொட்டி, வகுப்பறைகள் ஆகியவை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்