குருவரெட்டியூர் ஊராட்சி ஆனைகவுண்டனூரில் உள்ள பொதுகழிப்பிடம் கடந்த ஒரு மாதமாக பூட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே கழிப்பிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குருவரெட்டியூர் ஊராட்சி ஆனைகவுண்டனூரில் உள்ள பொதுகழிப்பிடம் கடந்த ஒரு மாதமாக பூட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே கழிப்பிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?