பெயர் பலகைகள் இல்லாத ஊர்

Update: 2026-03-08 13:14 GMT

தாரமங்கலம் 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. ஆனால் இதுநாள்வரை எந்த ஒரு வார்டிலும் உள்ள தெருக்களுக்கு பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் தபால்காரர்கள், புதிதாக வருபவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்